திருமணம் ஆகவில்லை என்பதை நிரூபிக்க நீதிமன்றப்படி ஏறிய பாகிஸ்தானிய நடிகை!

தனக்கு திருமணம் நடந்ததா, இல்லையா என்பதை நிரூபிக்கும் பொருட்டு ஏழு வருடங்களாக நீதிமன்ற வழக்கு ஒன்றை சந்தித்து வருகிறார் பாகிஸ்தான் நடிகை. மீரா என்று அறியப்படும் இர்டிசா ருபாப், பல வெற்றிகரமான வணிகரீதியான படங்களில் நடித்துள்ளார். அதற்காக பல உள்ளூர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். ஆனால் தற்போது, வேறு சில காரணங்களால் பிரபலமாகியுள்ளார் மீரா. இதற்கு காரணம், அவரது கணவர் என்று கூறிவரும் நபருக்கு எதிராக மீரா நடத்தி வரும் நீதிமன்ற போராட்டம். யார் இந்த மீரா? லாகூரில் … Continue reading திருமணம் ஆகவில்லை என்பதை நிரூபிக்க நீதிமன்றப்படி ஏறிய பாகிஸ்தானிய நடிகை!